Thursday, April 28, 2011

கடவுள்


இருக்கிறாரா? இல்லையா?  இதுவல்ல எனது பதிவு. எப்படி எல்லாம் அவர் இருக்க கூடாது என்பதே இது. 


நாங்கள் விரும்பும் கடவுள்,






  1. இரத்த பலி என்ற பெயரில் உயிர்களை  வதைக்க கூடாது.
  2. கடவுளின் பிறப்பு ஒரு ஆபாசமான கதையாக இருக்க கூடாது.
  3. கடவுளுக்கு ஒரு உருவம் இருக்க கூடாது.
  4. அறிவியல் உண்மைகளுக்கு புறம்பாக இருக்க கூடாது.
  5. கேள்வி கேட்போரை துன்புறுத்த கூடாது.
  6. பொய் சம்பிரதாயங்களை உருவாக்க கூடியவராக இருக்க கூடாது.
  7. அவர் பெயரால் சாதிய ஏற்ற தாழ்வுகளை உருவாக்க கூடாது.
  8. பெண்களை போதை பொருளாகவும், அடிமைகளாகவும் மாற்ற கூடியதாக இருக்க கூடாது.
  9. மனிதனின் சாதாரண ஆசைகளையும், புலன்களின் ஆசைகளையும் அடக்க கூடியதாக இருக்க கூடாது.
  10. உண்மையயை பொய்யாக மாற்ற கூடாது.
  11. பொய் அடையாளங்கள்  மூலம் நம்ப செய்வதாக இருக்க கூடாது.
  12. வெறும் பணத்திற்காக, உண்டியலுக்காக இருக்க கூடாது.
  13. ஆபாச செயல்கள் புரிந்து ஆள்பவராக இருக்க கூடாது.
  14. புரிந்து கொள்ள முடியாதவராக இருக்க கூடாது.
  15. சகோதரத்துவம்,அன்பு, மன்னிப்பு இல்லாதவராக இருக்க கூடாது.
  16.   மத சகிப்புத்தன்மை இல்லாதவராக இருக்க கூடாது.

No comments:

Post a Comment