Thursday, April 21, 2011

ஆடம்பரம்:

கேளுங்கள் இதை பற்றி.ஊர் திருவிழாவை  பார்த்திருக்கிறீர்கள? எத்தனை அலங்காரம்? பத்து நாள் திருவிழாவிற்கு  இரண்டு லட்சம் செலவு.



ஆலயம் செப்பனிட இரண்டு லட்சம் செலவு. ஏன்?  நாம் கல்விக்கோ, மக்களுக்கோ, பொது பிரச்சனைக்கோ ஏன் இதனை செலவு செய்ய வில்லை?  இயேசு "என் தந்தையின் வீடு ஜெப வீடு. ஏன் நீங்கள் இதை வியாபார கூடமாக ஆக்குகிறீர்கள்? என்று சாட்டையால் விரட்டினார். நம் புளியம்பட்டி, வேளாங்கண்ணி எப்படி இருக்கிறது? பக்தி எங்கே?
வெறும் வியாபாரம் மட்டுமே. 

No comments:

Post a Comment